*எத்தனை அழகு**
*நம் கத்தோலிக்கம்*
இறை வார்த்தையை மையப்படுத்தி படிப்பினை தருகின்றதே
இறையுண்மைகளை வகைவகையாக மனதில் பதியச் செய்கின்றதே
நம்பிக்கையும்,பாரம்பரியமும் ஒன்றிப்பின் நற்போதனைகளை வழங்கிடுதே
பாரம்பரியமும் புதியவையும் அழகுற வடிவமைக்கப்படுகிறதே
அன்னையை மையப்படுத்தி நம் கத்தோலிக்கமே ஜொலிக்கிறதே
புனிதர்களின் ஒவ்வொரு வாழ்வும் படிப்பினையாக்கப்பட்டு உரமாக்கப்படுகிறதே
அருட்சாதனங்களால் வளமாகவே வாழ்வாகவே வகைப்படுத்துகிறதே
அன்பையும் மன்னிப்பையும் நாம் பற்றிக்கொள்ள தினமும் போராடுகிறதே...
நம் கத்தோலிக்கமே !
நம் உயிரே !
உன்னில் மகிழ்ந்து,
உன்னை மகிமைப்படுத்துவோமே ! !
அன்புடன்,
கஸ்மீர் ரோச்,
சின்னமலை
சென
No comments:
Post a Comment